10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - புதிய-நம்பிக்கை

  Play Audio

1. உனக்கு படிக்க தெரியாது என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: கமலாலயன்

2. வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் யார்?

Answer: கமலாலயன்

3. உனக்குப்படிக்க தெரியாது என்ற நூல் யாரைப்பற்றியது?

Answer: கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி "மேரி மெக்லியோட் பெத்யூன்"

4. கமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன?

Answer: வே. குணசேகரன்

5. உனக்குப் படிக்க தெரியாது என்ற வார்த்தையால் உள்ளத்தில் அடி பெற்றவர் யார்?

Answer: மேரி மெக்லியோட் பெத்யூன்"

6. மேரி குடும்பம் எந்த வகை பயிரை பயிரிட்டிருந்தது?

Answer: பருத்தி

7. பருத்திக் காட்டில் முதல் பருத்தி மொட்டை பார்த்தவர் யார்?

Answer: மேரி மெக்லியோட் பெத்யூன்

8. மேரி மெக்லியோட் பெத்யூன் பெற்றோர் யார்?

Answer: சாம் மற்றும் பாட்ஸி

9. உன்னால் படிக்க முடியாது என்று மேரியைப் பார்த்து கூறியது யார்?

Answer: பென் வில்சனின் குழந்தைகள்

10. மேரி படிப்பதற்கு உதவியது யார்?

Answer: வில்சன்

1

11. மெயஸ்வில்லிக்குப் போய்ச் சேர மேரி நடக்க வேண்டிய தூரம் என்ன?

Answer: 5 மைல்கள்

12. மேரி பள்ளிப்படிப்பை முடித்த பின் எங்கே செல்ல விரும்பினாள்?

Answer: கல்லூரி

13. "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: ஐங்குறுநூறு

14. கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: தூத்துக்குடி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்