1. பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?
Answer: குலசேகராழ்வார்
2. "வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்" என்ற வரியைப் பாடியவர் யார்?
Answer: குலசேகராழ்வார்
3. குலசேகராழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள ----- என்ற தெய்வத்தை அன்னையாக உருவகித்து பாடுகிறார்?
Answer: பெருமாளை அன்னையாக
4. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது?
Answer: 5 ம் திருமொழி
5. குலசேகராழ்வார் காலம்?
Answer: 8 ஆம் நூற்றாண்டு
6. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Answer: 105 பாடல்கள்
7. சுடினும் என்பதன் பொருள் என்ன?
Answer: சுட்டாலும்
8. மாயம் என்பதன் பொருள் என்ன?
Answer: விளையாட்டு
9. மாளாத என்பதன் பொருள் என்ன?
Answer: தீராத
10. வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது?
Answer: பாலக்கோடு (கேரளா மாநிலம்)
1