10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - நான்காம்-தமிழ் - பெருமாள்-திருமொழி

  Play Audio

1. பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?

Answer: குலசேகராழ்வார்

2. "வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்" என்ற வரியைப் பாடியவர் யார்?

Answer: குலசேகராழ்வார்

3. குலசேகராழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள ----- என்ற தெய்வத்தை அன்னையாக உருவகித்து பாடுகிறார்?

Answer: பெருமாளை அன்னையாக

4. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது?

Answer: 5 ம் திருமொழி

5. குலசேகராழ்வார் காலம்?

Answer: 8 ஆம் நூற்றாண்டு

6. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

Answer: 105 பாடல்கள்

7. சுடினும் என்பதன் பொருள் என்ன?

Answer: சுட்டாலும்

8. மாயம் என்பதன் பொருள் என்ன?

Answer: விளையாட்டு

9. மாளாத என்பதன் பொருள் என்ன?

Answer: தீராத

10. வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது?

Answer: பாலக்கோடு (கேரளா மாநிலம்)

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்