10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - புயலிலே-ஒரு-தோணி

  Play Audio

1. தமிழினங்கள் குடியேறிய நாடுகள் எது?

Answer: மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா

2. கப்பித்தான் என்பதன் பொருள் என்ன?

Answer: தலைமை மாலுமி (கேப்டன்)

3. தொங்கான் என்பதன் பொருள் என்ன?

Answer: கப்பல் (போக்குவரத்து)

4. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

Answer: 2000 ஆம் ஆண்டு

5. புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்ட அமைப்பு யாது?

Answer: புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்யு மையம்

6. எந்த ஆண்டு புயல்களுக்கு 64 பெயர்களை பட்டியலிடப்பட்டது?

Answer: செப்டம்பர் 2004 - ம் ஆண்டு

7. எந்தெந்த நாடுகள் புயலின் பெயர்களை வழங்கியுள்ளன?

Answer: வங்கதேசம், இந்தியா, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து

8. கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?

Answer: இலங்கை

9. பெய்ட்டி என்ற புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?

Answer: தாய்லாந்து

10. இந்தியா வழங்கிய புயலின் பெயர்கள் யாவை?

Answer: அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்) , லெகர் (அலை)

11. இந்தியா வழங்க இருக்கும் புயலின் பெயர்கள் யாவை?

Answer: மேக், சாஹர், வாயு

1

12. வங்க கடலில் வீசும் புயல்?

Answer: இடம்புரி புயல்

13. ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்?

Answer: வலம்புரி புயல்

14. புயல்களின் சுழற்ச்சி விளைவை 1835 - ல் கண்டுபிடித்தவர் யார்?

Answer: காஸ்ப்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்

15. புயலின் வலம்புரி மற்றும் இடம்புரி சுழற்சிக்கு என்ன பெயர்?

Answer: கொரியாலிஸ் விளைவு

16. எந்த மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகள் என முனகல் ஒளியோடு பின்தொடர்ந்தன?

Answer: அவுலியா மீன்

17. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?

Answer: புயலிலே ஒரு தோணி

18. புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ப. சிங்காரம்

19. ப. சிங்காரம் அவர்கள் எங்கு பிறந்தார்?

Answer: சிங்கம்புணரி, (சிவகங்கைமாவட்டம்)

20. ப. சிங்காரம் எந்த நாட்டில் இருந்து பொழுது தென்கிழக்காசியாப் போர் மூண்டது?

Answer: இந்தோனேசியா

21. கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில் உள்ளது?

Answer: புயலிலே ஒரு தோணி

2

22. ப. சிங்காரம் அவர்கள் எந்த இதழில் பணியாற்றினார்?

Answer: தினத்தந்தி

23. தன் சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்சிக்காக வழங்கியவர்?

Answer: ப. சிங்காரம்

24. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்ற வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது?

Answer: கொல்லிமலை, நாமக்கல்

25. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: அகநானுறு

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்