1. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலோடு நின்றான் இரவு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: உவமை அணி
2. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: எடுத்துக்காட்டு உவமையணி
3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: உவமையணி
4. திருக்குறள் பற்றிய அறிவுமதியின் கவிதை என்ன?
Answer: உரை (றை) ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்
1