1. இராமானுசர் பிறவிப்பயன் அடையும் மந்திரத்தை யாருக்கு கூறுகிறார்?
Answer: பொதுமக்கள்
2. பூரணரின் மகன் யார்?
Answer: சௌம்ய நாராயணன்
3. பூரணரின் தன் மகனை யாரிடம் அடைக்கலம் கொடுத்தார்?
Answer: இராமானுசரிடம்
4. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே - என்ற புறநானூற்று வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது?
Answer: பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்
5. நாளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
Answer: சண்பகம்
6. ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
Answer: பிரம்ம கமலம்
7. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
Answer: குறிஞ்சி
8. தலைமுறைக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
Answer: மூங்கில்
9. பூரணர் கற்ற மந்திர மறை பொருள் யார் மூலம் அவருக்கு கிடைத்தது?
Answer: திருவரங்கன் திருவருளால்
10. பூரணர் யாருக்கு திருமந்திர மறைபொருளை கூறுகிறார்?
Answer: இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
11. பூரணர் மூவரிடம் கூறிய மந்திரத்தை யாருக்கு உரைக்கக்கூடாது. அப்படி கூறினால் என்னவாகும்?
Answer: நரகம் கிடைக்கும்
12. பூரணர் யாருடைய மந்திரத்தைக் கூறுகிறார்?
Answer: நாராயணன்
1