1. உழுவோர் உலகத்தார்க்கு - - - எனப் போற்றப்பட்டனர்?
Answer: அச்சாணி
2. "முதல் மழை விழுந்ததும் மேல் மண் பதமாகிவிட்டது" என்ற வரியை கூறியவர் யார்?
Answer: கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)
3. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?
Answer: பொன் ஏர் பூட்டுதல்
4. பொன் ஏர் பூட்டுதல் எந்த மாதம் நடைபெறும்?
Answer: சித்திரை மாதம் திங்கள்கிழமை
5. ஏர் புதிதா என்ற கவிதை யாரால் இயற்றப்பட்டது?
Answer: கு. பா. ராஜகோபாலன்
6. ஏர் புதிதா? - என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: கு. பா. ராபடைப்புகள் என்ற நூலிலிருந்து
7. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்?
Answer: கு. பா. ராஜகோபாலன் (கு. பா. ரா)
8. கு. பா. ரா மறைவுக்கு பின்னர் இவருடைய படைப்புகள் எந்த நூலாக தொகுக்கப்பட்டன?
Answer: அகலிகை, ஆத்மசிந்தனை
1