1. செய்யுளின் உறுப்புகள் எவை?
Answer: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
2. பாக்களின் வகைகள், ஓசைகள், விதிமுறைகள் பற்றி கூறும் நூல்?
Answer: யாப்பெருங்கலக்காரிகை
3. தமிழ் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் ----- அடிப்படையாக கொண்டவை?
Answer: இசையை
4. பா எத்தனை வகைப்படும்?
Answer: 4
5. ஓசை: வெண்பா -
Answer: செப்பலோசை
6. ஆசிரியப்பா -
Answer: அகவலோசை
7. கலிப்பா -
Answer: துள்ளலோசை
8. வஞ்சிப்பா -
Answer: தூங்கலோசை
9. சீர்: குறளடி -
Answer: இரண்டு சீர்
10. சிந்தடி -
Answer: மூன்றடி சீர்
1
11. நேரீற்று ஈரசைசீர்கள் எவை?
Answer: தேமா, புளிமா
12. நிறையீற்று ஈரசைசீர்கள் எவை?
Answer: கருவிளம், கூவிளம்
13. ஆசிரிய உரிச்சீர் எத்தனை வகைப்படும்?
Answer: 4
14. அசை எத்தனை வகைப்படும்?
Answer: 2 வகை
15. நேரசை: - குறில் தனித்து வருதல் -
Answer: க
16. குறில் ஒற்றுடன் வருதல் -
Answer: கண்
17. நெடில் தனித்து வருதல் -
Answer: பா
18. நெடில் சாற்றுடன் வருதல் -
Answer: பார்
19. நிறையசை: - இருகுறில் இணைந்து வருதல் -
Answer: அக
20. இருகுறில் இணைந்து ஒற்றுடன் வருதல் -
Answer: அகம்
2
21. குறில்நெடில் இணைந்து வருதல் -
Answer: கலா
22. குறில்நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல் -
Answer: கலாம்
23. சீரும் தளையும் : - நேர் நேர் -
Answer: தேமா
24. நிரை நேர் -
Answer: புளிமா
25. நிரை நிரை -
Answer: கருவிளம்
26. நேர் நிரை -
Answer: கூவிளம்
27. நேர் நேர் நேர் -
Answer: தேமாங்காய்
28. நிரை நேர் நேர் -
Answer: புளிமாங்காய்
29. நிரை நிரை நேர் -
Answer: கருவிளங்காய்
30. நேர் நிரை நேர் -
Answer: கூவிளங்காய்
3
31. மாமுன் நேர் ஒன்றி வருதல் ----- எனப்படும்?
Answer: நேரொன்றாசிரியத்தளை
32. விளமுன் நிரை ஒன்றி வருதல் ----- எனப்படும்?
Answer: நிரையொன்றாசிரியத்தளை
33. இறுதிக்கு அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது?
Answer: நேரிசை ஆசிரியப்பா
34. முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களை பெற்று இடையடிகள் இணை இணையாக இரண்டு அல்லது மூன்று சீர்களை பெற்று வருவது ----- பா ஆகும்?
Answer: இணைக்குறள் ஆசிரியப்பா
35. எல்லா சீர்களும் நான்கு அடிகளை பெற்று வருவது ----- பா ஆகும்?
Answer: நிலைமண்டில ஆசிரியப்பா
36. பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது ----- ஆகும்?
Answer: அடிமறிமண்டில ஆசிரியப்பா
37. பச்சை மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் என்ற அடிகளை இயற்றியவர் யார்?
Answer: கண்ணதாசன்
4