1. சொல்ல வந்த கருத்தை 'உள்ளுறை'வழியாக உரைப்பது ----- பாடல்களின் சிறப்பு?
Answer: அகநானூறு
2. தலைவியை தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தை குறிப்பை பொதிந்து வெளியிடுவது ----- பொறுப்பு?
Answer: தோழியின்
3. "பெருங்கடல் முகந்த இருங்கிளை கொண்மு! இருண்டு உயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்" என்ற அகநானூறு பாடலை பாடியவர்?
Answer: வீரை வெளியன் தித்தனார்
4. சொல்லும் பொருளும்: கொண்மூ -
Answer: மேகம்
5. சமம் -
Answer: போர்
6. விசும்பு -
Answer: வானம்
7. அரவம் -
Answer: ஆராவாரம்
8. ஆயம் -
Answer: சுற்றம்
9. தழலை, தட்டை -
Answer: பறவைகளை ஓட்டும் கருவிகள்
10. இலக்கணக்குறிப்பு: அருஞ்சமம் -
Answer: பண்புத்தொகை
1
11. வளைஇ, அசைஇ -
Answer: சொல்லிசை அளபெடைகள்
12. எரிவாள் -
Answer: வினைத்தொகை
13. அறன், திறன் -
Answer: ஈற்றுப் போலி
14. பிழையா -
Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
15. அகநானூறு பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை?
Answer: 145
16. அகநானூறு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது?
Answer: மூன்று வகை
17. நெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல்?
Answer: அகநானூறு
2
18. பிரபஞ்சன் எந்த ஊரை சார்ந்தவன்?
Answer: புதுச்சேரி
19. பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
Answer: வைத்தியலிங்கம்
20. பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற வரலாற்று புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?
Answer: 1995
21. பிரபஞ்சனின் படைப்புகள் எந்த எந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன?
Answer: தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன்
22. "இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் அணைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே" என்று கூறியவர்?
Answer: ஷேக்ஸ்பியர்
23. பிம்பம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Answer: பிரபஞ்சன்
3