1. தஞ்சை பெரிய கோவிலின் உயர்ந்த கோபுரம் எது?
Answer: கேரளாந்தகன் கோபுரம்
2. இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு?
Answer: 988
3. இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிகொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் எது?
Answer: கேரளாந்தகன்
4. தஞ்சை பெரிய கோவிலில் எத்தனை வாயில்கள் உள்ளன?
Answer: 2
5. கோபுரம் என்பது எதன் மேல் அமைக்கப்படுகிறது?
Answer: வாயில்கள்
6. அகநாழிகையின் மேல் அமைக்கப்படுகிறது?
Answer: விமானம்
7. இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது ----- தனிச்சிறப்பு ஆகும்?
Answer: பிற்கால சோழர்கள்
8. இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது மற்றும் உயரமான கோவில் எது?
Answer: தஞ்சை பெரிய கோவில்
9. இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார்?
Answer: ஆறு ஆண்டுகள்
10. அகநாழினை என்பது ----- என்றும் அழைக்கப்படுகிறது?
Answer: கருவறை
1
11. 'தட்சிண மேரு' என்று இராசராசசோழனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
Answer: தஞ்சை பெரிய கோவில்
12. தஞ்சை பெரியகோவிலின் விமானத்தின் உயரம்?
Answer: 216 உயரம்
13. தஞ்சை பெரியக்கோவிலின் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?
Answer: 13 தளங்கள்
14. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல, கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு ----- என்று பெயர்?
Answer: கற்றளி
15. ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களை அடுக்கி கட்டும் கற்றளிக்கோவில் முறை எந்த மன்னன் உருவாக்கிய வடிவம் ஆகும்?
Answer: இரண்டாம் நரசிம்மவர்மன்
16. தமிழகத்தில் கற்றளி கோவில் காணப்படும் இடங்கள்?
Answer: மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்
17. தொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டுக்கட்டப்பட்ட கோவில் எது?
Answer: தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்
18. செங்கற்களை கொண்ட சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்?
Answer: திருநாவுக்கரசர்
19. செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோவில்களை யார் அமைத்ததாக மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது?
Answer: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
20. விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
2
21. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
Answer: இராஜசிம்மன்
22. இராஜசிம்மேச்சுரம் என அழைக்கப்படும் கோவில் எது?
Answer: காஞ்சி கைலாசநாதர்
23. கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்றவர் யார்?
Answer: பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
24. இந்திய கட்டட கலைப்பாணி மூன்று வகை உண்டு அது?
Answer: நாகரம், வேசரம், திராவிடம்
25. தஞ்சை கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட ----- கலைப்பாணியாகும்?
Answer: திராவிடக்
26. இராசராசசோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்த ஜெர்மனி அறிஞர் யார்?
Answer: ஷீல்ஸ்
27. 1930 ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் பகுதிச்சுவரில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?
Answer: எஸ். கே. கோவிந்தசாமி
28. ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலிய சொல்லுக்கு ----- என்று பொருள்?
Answer: புதுமை
29. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன?
Answer: அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்
30. தஞ்சை பெரிய கோவில் காணப்படும் நந்தியும், மண்டபமும் யார் காலத்தை சேர்ந்தது?
Answer: நாயக்கர்
3
31. சோழர் காலத்து நந்தி தற்போது ----- திருச்சுற்றில் உள்ளது?
Answer: தென்புற
32. எந்த நூற்றண்டில் கோபுரங்கள் அமைப்பது தனிச்சிறப்பு பெற்றது?
Answer: 12ஆம் நூற்றாண்டு
33. வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்தவர் யார்?
Answer: இராசராசசோழன்
34. இரண்டு திருவாயில்கள் காணப்படும் கோபுரம்?
Answer: கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்
35. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரம் கட்டும் மரபு யார் காலத்தில் தொடங்கியது?
Answer: இரண்டாம் குலோத்துங்க சோழன்
36. புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை அமைத்தவர்கள் யார்?
Answer: விஜயநகர அரசு
37. இராசராசசோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட ஒலோகமா தேவீச்சுரம் கோவில் எங்கு உள்ளது?
Answer: திருவையாறு
38. 'எருதந் குஞ்சிர மல்லி' என்று பெண் அதிகாரியை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எக்கோவிலில் உள்ளது?
Answer: ஒலோகமா தேவீச்சுரம்
39. தஞ்சையில் இராசராசசோழன் காலத்திலும் ஓர் அதிகாரச்சி பற்றி குறிப்பு உள்ளது அவர் யார்?
Answer: அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி
40. இராசராசசோழனின் தமக்கை யார்?
Answer: குந்தவை தேவி
4
41. தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா நடைபெற்ற ஆண்டு?
Answer: 2010
5