11 ஆம் வகுப்பு - இலக்கணம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - இனியொரு-விதி-செய்வோம் - புணர்ச்சி-விதிகள்

  Play Audio

1. பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்யாக வரும் இரு எழுத்துகள்?

Answer: ய், வ்

2. "உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

Answer: நன்னூல்

3. குற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: மாசற்றார்

4. முற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: வரவறிந்தான்

5. இயல்பீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: பள்ளித்தோழன்

6. விதியீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: நிலத்தலைவர்

7. பூப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: பூங்கொடி

8. மெய்யீற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: வாயொலி

9. தனிக்குறில்முன் ஒற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: கல்லதர்

10. மகர ஈற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்

1

11. மகர ஈற்று புணர்ச்சி ----- நிலைகளில் வரும்?

Answer: 3

12. பண்புப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

Answer: பைந்தமிழ், நெட்டிலை, மூதூர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்