11 ஆம் வகுப்பு - உரைநடை - மனிதம்-ஆளுமை - இயல் பத்து - யாரையும்-மதித்து-வாழ் - தாகூரின்-கடிதங்கள்

  Play Audio

1. கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி எது?

Answer: பத்மா

2. "பியால" என்று அழைக்கப்படும் மரம் எங்கு உள்ளது?

Answer: சாந்தி நிகேதன்

3. 'பாரம்பரியத்தின் வேரூன்றிய நவீன மனிதர்' என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: இரவீந்திரநாத் தாகூர்

4. 'கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி' என்று அழைக்கப்படுபவர்?

Answer: இரவீந்திரநாத் தாகூர்

5. தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

Answer: 1913

6. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு?

Answer: 1919

7. ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து தமக்கு வழங்கப்பட்ட 'சர்' பட்டத்தை துறந்தவர் யார்?

Answer: இரவீந்திரநாத் தாகூர்

8. விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

Answer: இரவீந்திரநாத்தாகூர்

9. இரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?

Answer: 1921

10. இந்தியாவின் நாட்டுப்பண் 'ஜன கண மன' என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: இரவீந்திரநாத்தாகூர்

1

11. அமர் சோனார் பங்களா என்ற இரவீந்திரநாத் தாகூரின் பாடல் எந்த நாட்டின் தேசிய கீதமாக உள்ளது?

Answer: வங்காள தேசம்

12. 'குருதேவ்' என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்?

Answer: இரவீந்திரநாத் தாகூர்

13. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இரவீந்திரநாத் தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?

Answer: த. நா. குமாரசுவாமி

14. வங்க அரசு தமிழ் - வங்க மொழிகளுக்கு யார் ஆற்றிய தொண்டை பாராட்டி 'நேதாஜி இலக்கிய விருது' வழங்கியது?

Answer: த. நா. குமாரசுவாமி

2

15. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: மகாகவி பாரதியார்

16. "கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்"என்ற பாடலை இயற்றியவர்?

Answer: இன்குலாப்

17. "குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன் மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: இன்குலாப்

18. இன்குலாப்பின் இயற்பெயர் என்ன?

Answer: சாகுல் அமீது

19. 'ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது?

Answer: இன்குலாப்

20. இன்குலாப்பின் மரணத்துக்கு பின் அவர் உடல் விருப்பப்படி எந்த மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்பட்டது?

Answer: செங்கை அரசு மருத்துவக்கல்லூரி

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்