1. இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி எது?
Answer: மழைத்துளி
2. ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Answer: அழகிய பெரியவன்
3. உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?
Answer: மார்ச் 20
4. அழகிய பெரியவனின் ஊர் எது?
Answer: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை
5. அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?
Answer: அரவிந்தன்
6. அழகிய பெரியவனின் "தகப்பன் கொடி" என்ற புதினத்திற்காக தமிழக அரசில் விருது பெற்ற ஆண்டு எது?
Answer: 2003
7. குறடு, நெறிக்கட்டு போன்ற சிறுகதை தொகுப்புகளை இயற்றியவர் யார்?
Answer: அழகிய பெரியவன்
8. உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
Answer: அழகிய பெரியவன்
9. மீன்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் யார்?
Answer: அழகிய பெரியவன்
1