11 ஆம் வகுப்பு - செய்யுள் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - ஏதிலிக்குருவிகள்

  Play Audio

1. இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி எது?

Answer: மழைத்துளி

2. ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: அழகிய பெரியவன்

3. உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?

Answer: மார்ச் 20

4. அழகிய பெரியவனின் ஊர் எது?

Answer: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை

5. அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?

Answer: அரவிந்தன்

6. அழகிய பெரியவனின் "தகப்பன் கொடி" என்ற புதினத்திற்காக தமிழக அரசில் விருது பெற்ற ஆண்டு எது?

Answer: 2003

7. குறடு, நெறிக்கட்டு போன்ற சிறுகதை தொகுப்புகளை இயற்றியவர் யார்?

Answer: அழகிய பெரியவன்

8. உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: அழகிய பெரியவன்

9. மீன்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: அழகிய பெரியவன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்