1. உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே ----- சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்?
Answer: பள்ளு
2. நெல்லு வகையை எண்ணினாலும் ----- வகையை எண்ண முடியாது?
Answer: பள்ளு
3. வேளாண்மை இலக்கிய நூல் எது?
Answer: பள்ளு
4. "மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி வந்துளம் ஆடும்"என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: திருமலை முருகன் பள்ளு
5. "அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென் ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே "என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: பெரியவன் கவிராயர்
6. மண்டலம் என்ற சொல்லின் பொருள் எது?
Answer: உலகம்
7. உளம் என்ற சொல்லின் பொருள் எது?
Answer: உள்ளான் என்ற பறவை
8. இடங்கனி என்ற சொல்லின் பொருள் எது?
Answer: சங்கிலி
9. ஆரளி என்ற சொல்லின் பொருள் எது?
Answer: மொய்க்கின்ற வண்டு
10. வாவித் தரங்கம் என்ற சொல்லின் பொருள் எது?
Answer: குளத்தில் எழும் அலை
1
11. திருமலை சேவகன் என்று அழைக்கப்படும் தெய்வம் எது?
Answer: முருகன்
12. திருமலை மலரை சூட்டியவர் யார்?
Answer: சிவபெருமான்
13. திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: பெரியவன் கவிராயர்
14. செங்கயல் என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது எது?
Answer: செம்மை + கயல்
15. சிற்றிலக்கியம் மொத்தம் எத்தனை வகைப்படும்?
Answer: 96
16. பள்ளுவின் மற்றொரு பெயர் என்ன?
Answer: உழத்திப் பாட்டு
17. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளின் எண்ணிக்கை எத்தனை?
Answer: 19
18. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளின் எண்ணிக்கை எத்தனை?
Answer: 8
19. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் எத்தனை?
Answer: 6
20. களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவை மேற்பார்வையிடுவரை குறிக்கும் சொல் எது?
Answer: கண்காணி
2
21. குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Answer: திருநெல்வேலி
22. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டினத்தில் உள்ள சிறுகுன்றின் பெயர் என்ன?
Answer: திருமலை
23. திருமலை முருகன் பள்ளுவின் பட்டுடைத்தலைவன் யார்?
Answer: முருகன்
24. திருமலை முருகன் பள்ளு பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை எது?
Answer: கலித்துறை, கலிப்பா, சிந்து
25. திருமலை முருகன் பள்ளுவின் வேறு பெயர்கள் எது?
Answer: பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
26. பெரியவன் கவிராயரின் காலம் எது?
Answer: 28 ஆம் நூற்றாண்டு
3