1. மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளக்குவது எது?
Answer: வேளாண்மை
2. உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?
Answer: திருவள்ளுவர்
3. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறியவர் யார்?
Answer: பாரதியார்
4. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
Answer: பனைமரம்
5. ஏழைகளோட கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் எது?
Answer: பனைமரம்
6. வைக்கோல் பற்றிய மிகச்சிறந்த ஆய்வை செய்தவர் யார்?
Answer: ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
7. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை ----- என அழைக்கின்றார்கள்?
Answer: மதிப்பு கூட்டுப்பொருள்
8. "விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்" என கூறியவர் யார்?
Answer: மசானபு ஃபுகோகா
9. 1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: மசானபு ஃபுகோகா
10. ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்கு சொன்னவர் யார்?
Answer: மசானபு ஃபுகோகா
1
11. தொழு உரங்களின் நஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?
Answer: மாட்டுச்சாணம், கோமியம், வைக்கோல்
12. தொழு உரங்களின் புஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?
Answer: காய்ந்த இலைச்சருகு, சாம்பல்
13. நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது?
Answer: உளுந்து
14. இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி எதைக்கொண்டு செய்தனர்?
Answer: வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாலைஆகியவற்றை கோமியத்தில் ஊற வைத்து தெளித்தனர்
2