1. 'தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: புரட்சிக்கவி
2. ஓதுக என்பதன் பொருள்?
Answer: சொல்க
3. முழக்கம் என்பதன் பொருள்?
Answer: ஓங்கி உரைத்தல்
4. கனிகள் என்பதன் பொருள்?
Answer: உலோகங்கள்
5. மணி என்பதன் பொருள்?
Answer: மாணிக்கம்
6. படிகம் என்பதன் பொருள்?
Answer: பளபளப்பான கல்
7. மீட்சி என்பதன் பொருள்?
Answer: விடுதலை
8. நாவை என்பதன் பொருள்?
Answer: குற்றம்
9. படி என்பதன் பொருள்?
Answer: உலகம்
10. இலக்கணக்குறிப்பு: - ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய -
Answer: வியங்கோள் வினைமுற்று
1
11. அலைகடல் -
Answer: வினைத்தொகை
12. தமிழ்க்கவிஞர் -
Answer: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
13. பேரன்பு, நெடுங்குன்று -
Answer: பண்புத்தொகை
14. ஒழிதல் -
Answer: தொழிற்பெயர்
15. உழுதுழுது -
Answer: அடுக்குத்தொடர்
16. பிரித்து எழுதுக: - நீரோடை -
Answer: நீர் + ஓடை
17. சிற்றூர் -
Answer: சிறுமை + ஊர்
18. கற்பிளந்து -
Answer: கல் + பிளந்து
19. மணிக்குளம் -
Answer: மணி + குளம்
20. புவியாட்சி -
Answer: புவி + ஆட்சி
2
21. ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே?
Answer: மொழிப்பெயர்ப்பு
22. மொழிபெயர்ப்பின் வகைகள் யாவை?
Answer: மொழிபெயர்ப்பு, தழுவல், சுருக்கம், மொழியாக்கம்
23. 'அந்நியன்' என்ற பிரெஞ்சு மொழி நூலை எழுதியவர் யார்?
Answer: ஆல்பர் காம்யு
24. 'உருமாற்றம்' என்ற நூலை ஜெர்மன் மொழியில் எழுதியவர் யார்?
Answer: காப்பா
25. 'சொற்கள்' என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: ழாக் பிரேவர்
26. 'உலகக் கவிதைகள்' என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: பிரம்மராஜன்
27. 'love poems from Tamil anthology' என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: ஏ. கே. ராமானுஜம்
28. 'hues and Harmonies from an Ancient land' என்ற நூலை எழுதியவர்?
Answer: ம. லெ. தங்கப்பா
29. 1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் எது?
Answer: புரட்சிக்கவி
30. பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் யார்?
Answer: கனக சுப்புரத்தினம்
3
31. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்?
Answer: பாரதிதாசன்
32. பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர்?
Answer: பாரதிதாசன்
33. குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருந்த வீடு, சேர தாண்டவம் போன்ற நூல்களை எழுதியவர்?
Answer: பாரதிதாசன்
34. குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்?
Answer: பாரதிதாசன்
35. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
Answer: பிசிராந்தையார்
36. 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு?
Answer: புதுச்சேரி
37. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
Answer: திருச்சி
4