1. உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்று குறிப்பிட்டவர்?
Answer: திருவள்ளுவர்
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யார்?
Answer: உதியன் சேரலாதன், வேண்மாள்
3. இமயமலை வரை படையெடுத்து சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்?
Answer: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
4. கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் யார்?
Answer: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
5. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினை பாடியவர் யார்?
Answer: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
6. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எந்த சிறப்பை பற்றி கூறுகிறது?
Answer: இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்
7. "மண்ணுடைய ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக்கை தண்டாக் கைகூடும்" என்ற பதிற்றுப்பத்து பாடலை பாடியவர்?
Answer: குமட்டூர் கண்ணனார்
8. பாடாண் திணைக்கு புறனான திணை எது?
Answer: கைக்கிளை
9. ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது?
Answer: பாடாண்திணை
10. "உலகினுள் இயற்கை வகையான இயன்ற மக்களை பாடுதல்" பற்றி கூறும் துறை எது?
Answer: செந்துறை பாடாண்பாட்டு துறை
1
11. "வண்ணந் தாமே நாலைந் தென்பா" என்று கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
12. வண்ணம் என்பது?
Answer: சாந்த வேறுபாடு ஆகும்
13. "ஒழுகு வண்ண மோசையி னொழுகும்"என்று கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
14. ஒழுகு வண்ணம் என்பது?
Answer: ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்
15. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே" என்று கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
16. 'தூக்கு' என்பது செய்யுளின் ----- ஐ வரையறை செய்வதாகும்?
Answer: அடி
17. செந்தூக்கு என்பது ----- போன்று அமையும்?
Answer: வஞ்சிப்பாவின் இறுதியடி, ஆசிரியப்பாவின் இறுதியடி
18. சொல்லும் பொருளும்: - பதி -
Answer: நாடு
19. பிழைப்பு -
Answer: வாழ்தல்
20. நிரையம் -
Answer: நரகம்
2
21. ஒரீஇய -
Answer: நோய் நீக்கிய
22. புரையோர் -
Answer: சான்றோர்
23. யாணர் -
Answer: புது வருவாய்
24. மருண்டெனன் -
Answer: வியப்படைந்தேன்
25. மன்னுயிர் -
Answer: நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
26. தண்டா -
Answer: ஓயாத
27. கடுந்துப்பு -
Answer: முகுவலிமை
28. ஏமம் -
Answer: பாதுகாப்பு
29. ஓடியா -
Answer: குறையா
30. நயந்து -
Answer: விரும்பிய
3
31. இலக்கண குறிப்பு: - துய்த்தல் -
Answer: தொழிற்பெயர்
32. ஒரீஇய -
Answer: சொல்லிசை அளபெடை
33. புகழ்ப்பண்பு -
Answer: வினைத்தொகை
34. நன்னாடு -
Answer: பண்புத்தொகை
35. மருண்டனென் -
Answer: தன்மை ஒருமை வினைமுற்று
36. ஓடியா -
Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
37. பிரித்து எழுதுக: - மண்ணுடை -
Answer: மண் + உடை
38. புறந்தருதல் -
Answer: புறம் + தருதல்
39. எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று?
Answer: பதிற்றுப்பத்து
40. சேர மன்னர்களின் பத்துபேரின் சிறப்புகளை கூறும் நூல்?
Answer: பதிற்றுப்பத்து
4
41. பதிற்றுப்பத்து ----- திணையில் அமைந்து உள்ளது?
Answer: பாடாண்திணை
42. பதிற்றுப்பத்து எப்பகுதியில் கிடைக்கவில்லை?
Answer: முதல் பத்தும், இறுதிப்பத்து
43. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புகழ்ந்துபாடி உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாக பெற்றவர்?
Answer: குமட்டூர்க் கண்ணனார்
5