1. வறுமையிலும் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது?
Answer: கல்வி
2. "பரிஇ மெலிந்துஒழிய பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி"
Answer: என்ற நற்றிணை பாடலை இயற்றியவர் யார்?
3. "மனைமருட்சி" என அழைக்கப்படும் துறை எது?
Answer: மகள் நிலை உரைத்தல்
4. விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை கூறும் துறை எது?
Answer: மனைமருட்சி
5. பிரசம் என்ற சொல்லின் பொருள்?
Answer: தேன்
6. புடைத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: கோல்கொண்டு ஒச்சுதல்
7. கொழுநன் குடி என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: கணவனுடைய வீடு
8. வறன் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: வறுமை
9. கொழுஞ்சோறு என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பெருஞ்செல்வம்
10. உள்ளாள் என்ற சொல்லின் பொருள்?
Answer: நிலையாள்
1
11. மதுகை என்பதன் பொருள் என்ன?
Answer: பெருமிதம்
12. இலக்கணக்குறிப்பு: - வெண்சுவை, தீம்பால் -
Answer: பண்புத்தொகை
13. விரிகதிர், ஒழுகுநீர் -
Answer: வினைத்தொகை
14. பொற்கலம், பொற்சிலம்பு -
Answer: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
15. கொண்ட -
Answer: பெயரெச்சம்
16. அறிவும் ஒழுக்கமும் -
Answer: எண்ணும்மை
17. பந்தர் -
Answer: பந்தல் என்னும் ஈற்றுப்போலி
18. பிரித்து எழுதுக சிறுகோள்?
Answer: சிறுமை + கோல்
19. பிரித்து எழுதுக பொற்சிலம்பு?
Answer: பொன் + சிலம்பு
20. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
Answer: நற்றிணை
2
21. எட்டுத்தொகையில் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல்?
Answer: நற்றிணை
22. 'நல்ல திணை' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
Answer: நற்றிணை
23. நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
Answer: 400
24. நற்றிணையின் அடிவரையறை?
Answer: 9அடி சிற்றெல்லை 12 அடி பேரில்லை
25. நற்றிணையை தொகுப்பித்தவர்?
Answer: பன்னாடு தந்த மாறன் வழுதி
26. நற்றிணையில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?
Answer: பாரதம் பாடிய பெருந்தேவனார்
27. நற்றிணையில் 11ஆம் பாடலை மட்டும் பாடியவர் யார்?
Answer: போதனார்
28. நற்றிணையில் பேரெல்லை 12 அடி இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளை கொண்ட ஒரே பாடல்?
Answer: 110ம் பாடல்
3