1. "சொந்தமொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்து போய்விட்டது" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: இரா. மீனாட்சி
2. "தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின் உருவாகவே விரும்புகிறேன் நான்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: இரா. மீனாட்சி
3. இரா. மீனாட்சி எந்த ஆண்டு முதல் கவிதைகளை எழுதி வருகிறார்?
Answer: 1970
4. நெருஞ்சி, சுடுப்பூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியவர் யார்?
Answer: இரா. மீனாட்சி
5. இரா. மீனாட்சி எங்கு வாழ்ந்துவருகிறார்?
Answer: பாண்டிச்சேரி ஆரோவில்
6. பள்ளிக்கூடம் என்ற கவிதை தொகுப்பு எந்த நூலில் அமைந்துள்ளது?
Answer: கொடி விளக்கு
1