1. தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் ----- கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது?
Answer: முருகன்
2. 'சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்' என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்
3. தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே ----- எனலாம்?
Answer: காவடிச்சிந்து
4. கழுகு மலை தலைவன் யார்?
Answer: முருகன்
5. காவடிச்சிந்து பாடியவர் யார்?
Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்
6. சொல்லும் பொருளும்: - ஜகம் -
Answer: உலகம்
7. புயம் -
Answer: தோள்
8. வரை -
Answer: மலை
9. வன்னம் -
Answer: அழகு
10. கழுகாசலம் -
Answer: கழுகுமலை
1
11. த்வஜஸ்தம்பம் -
Answer: கொடிமரம்
12. சலராசி -
Answer: கடலில் வாழும் மீன் குதலிய உயிரிகள்
13. விலாசம் -
Answer: அழகு
14. நூபுரம் -
Answer: சிலம்பு
15. மாசுணம் -
Answer: பாம்பு
16. இஞ்சி -
Answer: மதில்
17. புயல் -
Answer: மேகம்
18. கறங்கும் -
Answer: சுழலும்
19. இலக்கணக்குறிப்பு: - தாவி -
Answer: வினையெச்சம்
20. மாதே -
Answer: விளி
2
21. பிரித்து எழுதுக திருப்புகழ்?
Answer: திரு + புகழ்
22. பிரித்து எழுதுக உயர்ந்தோங்கும்?
Answer: உயர்ந்து + ஓங்கும்
23. அருணகிரியார் எழுதிய திருப்புகழ் தாக்கத்தால் அண்ணாமலையார் எழுதிய நூல் எது?
Answer: காவடிச்சிந்து
24. தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்
25. 18 வயதில் ஊற்றுமலைக்கு சென்று குறுநிலத்தலைவராக இருந்த இருதாலய மருதப்பத் தேவரின் அரசவைக்கு புலவராக இருந்தவர்?
Answer: சென்னிகுளம் அண்ணாமலையார்
3