1. அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் நூல்?
Answer: குறுந்தொகை
2. 'அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்?
Answer: வெள்ளிவீதியார்
3. 'அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலில் உள்ள திணை?
Answer: குறிஞ்சித்திணை
4. சிதவல் என்பதன் பொருள்?
Answer: தலைப்பாகை
5. தண்டு என்பதன் பொருள்?
Answer: ஊன்றுகோல்
6. பிரிந்ததோர் இலக்கணக்குறிப்பு தருக?
Answer: வினையாலணையும் பெயர்
7. நன்று நன்று இலக்கணக்குறிப்பு
Answer: :அடுக்குத்தொடர்
8. பிரித்து எழுதுக தண்டுடை
Answer: தண்டு + உடை
9. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
Answer: குறுந்தொகை
10. குறுந்தொகையின் சிறப்பு பெயர்?
Answer: நல்ல குறுந்தொகை
1
11. உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் கட்டப்பட்ட நூல்?
Answer: குறுந்தொகை
12. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல்?
Answer: குறுந்தொகை
13. குறுந்தொகை நூலை தொகுத்தவர்?
Answer: பூரிக்கோ
14. குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?
Answer: பாரதம் பாடிய பெருந்தேவனார்
15. சங்ககால பெண்புலவரான வெள்ளிவீதியார் சங்க தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
Answer: 13
16. தமிழரின் வாழ்வியல் கருவூலம் யானா அழைக்கப்படும் நூல் எது?
Answer: புறநானூறு
17. "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Answer: புறநானூறு
18. தமெக்கென முயலா நோன்றல் பிறர்க்கென முயலுநர் உண்மைதானே என்ற புறநானூறு பாடலை பாடியவர்?
Answer: கடலுள் மாய்ந்த இளம்பெறுவழுதி
19. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளை தொகுத்து கூறுவது?
Answer: பொதுவியல் திணையாகும்
20. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்து கூறுதல் ----- துறையாகும்?
Answer: பொருண்மொழிக்காஞ்சி துறை
2
21. தமியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: தனித்தவர்
22. முனிதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: வெறுத்தல்
23. துஞ்சல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: சோம்பல்
24. அயர்வு என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: சோர்வு
25. மாட்சி என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: பெருமை
26. நோன்மை என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: வலிமை
27. தாள் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: முயற்சி
28. அம்ம என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: அசைநிலை
29. உண்டல், துஞ்சல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: தொழிற்பெயர்
30. முயலா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
3
31. இயைவதாயினும் பிரித்து எழுதுக?
Answer: இயைவது + ஆயினும்
32. புகலெனில் பிரித்து எழுதுக?
Answer: புகழ் + எனில்
33. புறனானூற்றை உ. வே. சா. முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
Answer: 1894
34. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
Answer: புறநானூறு
35. புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
Answer: 400
36. புறம், புறப்பாட்டுயென அழைக்கப்படும் நூல் எது?
Answer: புறநானூறு
37. புறநானூறு பாடல்கள் எந்த வகை பாவால் ஆனது?
Answer: அகவற்பா
38. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களையும், மக்களின் சமூக வாழ்க்கையும் கூறும் நூல்?
Answer: புறநானூறு
39. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய சங்க பாடல்களின் எண்ணிக்கை?
Answer: புறநானூறு - 1, பரிபாடல் - 1
4