1. தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும் நூல்?
Answer: புறனாநூறு
2. 'செஞ்ஞா யிற்று செலவும் அஞ்ஞா யிற்று பரிப்பும்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்?
Answer: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
3. ஒரு வேந்தன் எதிர்சென்று அவன் தன்மையை குறி புகழ்வது?
Answer: இயன்மொழித் துறை
4. பாடாண் திணை என்றல் என்ன?
Answer: பாடப்படும் ஆண்மகனின் சிறப்புகளை கூறுதல்
5. செலவு என்பதன் பொருள்?
Answer: வழி
6. பரிப்பு என்பதன் பொருள்?
Answer: இயக்கம்
7. துப்பு என்பதன் பொருள்?
Answer: வலிமை
8. கூம்பு என்பதன் பொருள்?
Answer: பாய்மரம்
9. புகாஅர் என்பதன் பொருள்?
Answer: ஆற்றுமுகம்
10. தகாஅர் என்ற சொல்லின் பொருள்?
Answer: தகுதியில்லார்
1
11. பல்தாரத்த என்பதன் பொருள்?
Answer: பல்வகைப்பட்ட
12. இலக்கணக்குறிப்பு: - செஞ்ஞாயிறு, பெருங்கலம், பெருவழி -
Answer: பண்புத்தொகை
13. சூழ்ந்த, புகுந்த -
Answer: பெயரெச்சங்கள்
14. நிலைஇய -
Answer: சொல்லிசை அளபெடை
15. தகாஅர், புகாஅர் -
Answer: இசைநிறை அளபெடைகள்
16. எரிகல் -
Answer: வினைத்தொகை
17. பிரித்து எழுதுக என்றிவை?
Answer: என்று + இவை
18. பிரித்து எழுதுக பெருங்கலகம்?
Answer: பெருமை + கழகம்
2