1. வாடிவாசல் என்ற புதினத்தை எழுதியவர் யார்?
Answer: சி. சு. செல்லப்பா
2. 'கொல்லேற்று கொடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆயமகள்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
Answer: கலித்தொகை
3. சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் எது?
Answer: குறுநாவல்
4. சி. சு. செல்லப்பா எந்தெந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
Answer: தினமணி, சந்திரரோதயம்
5. எழுத்து என்னும் இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?
Answer: சி. சு. செல்லப்பா
6. பி. எஸ். ராமையாவின் சிறுகதை பாணி என்ற நூலை எழுதியவர்?
Answer: சி. சு. செல்லப்பா
7. சி. சு. செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?
Answer: 2001
1