1. காட்டின் மூலவர் என அழைக்கப்படும் விலங்கு எது?
Answer: யானை
2. டாக்டர் கே. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
3. யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அறியப்பட்டவர் யார்?
Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
4. யானைகளின் உடல் நிலையை பேணுவதற்குரிய வழிமுறைகளை கூறியவர் யார்?
Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
5. நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு பெயர் என்ன?
Answer: கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை
6. யானைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன?
Answer: 70 ஆண்டுகள்
7. மனிதர்களை தவிர்த்து அதிக நாள் வாழும் தரைவாழ்விலங்கு எது?
Answer: யானை
8. யானை டாக்டர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
9. யானைகளுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் யார்?
Answer: டாக்டர் வி. கிருணஷ்மூர்த்தி
10. வனப்பேணுநர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய விருது எது?
Answer: வேணுமேனன் எலீஸ்
1
11. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
Answer: வி. கிருஷ்ணமூர்த்தி
12. ஜெயமோகன் எந்த ஊரை சேர்த்தவர்?
Answer: நாகர்கோவில்
13. விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற புதினங்கள் எழுதியவர் யார்?
Answer: வி. கிருஷ்ணமூர்த்தி
14. யானையை பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியவர் யார்?
Answer: வி. கிருஷ்ணமூர்த்தி
15. அறம் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்?
Answer: வி. கிருஷ்ணமூர்த்தி
2