11 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - காஞ்சனை-முன்னுரை

  Play Audio

1. தமிழ் சிறுகதைகளை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் யார்?

Answer: புதுமைப்பித்தன்

2. 'கயிற்றரவு'என்பதன் பொருள்?

Answer: மயக்கநிலை

3. ஆங்கில இலக்கியத்தில் கடைசி கொழுந்து என்று கருதப்படுகிறவர்?

Answer: ஜேம்ஸ் ஜாய்ஸ்

4. புதுமைப்பித்தன் இயற்பெயர் என்ன?

Answer: சொ. விருத்தாச்சலம்

5. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: புதுமைப்பித்தன்

6. காஞ்சனை என்னும் சிறுகதையை எழுதியவர்?

Answer: புதுமைப்பித்தன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்