1. உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் யார்?
Answer: திருவள்ளுவர்
2. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
Answer: நம் முகம் மாறினால்
3. நிலையான செல்வம் ----- ?
Answer: ஊக்கம்
4. ஆராயும் அறிவு உடையவர்கள் ----- சொற்களைப் பேசமாட்டார்கள்?
Answer: பயன்தராத
5. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: பொருள் + உடைமை
6. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: உள்ளுவதெல்லாம்
7. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: பயனிலா
1