6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - கிழவனும்-கடலும்

  Play Audio

1. கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?

Answer: 1954

2. கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: எர்னெஸ்ட் ஹெமிங்வே

3. கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் யார்?

Answer: சாண்டியாகோ

4. கிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் என்ன?

Answer: மனோலின்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்