1. கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
Answer: 1954
2. கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: எர்னெஸ்ட் ஹெமிங்வே
3. கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் யார்?
Answer: சாண்டியாகோ
4. கிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் என்ன?
Answer: மனோலின்
1