1. "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: பாரதியார்
2. மனிதன் எப்போதும் உண்மையையே ----- ?
Answer: உரைக்கின்றான்
3. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக?
Answer: ஆழம் + கடல்
4. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக கிடைக்கும் சொல் என்ன?
Answer: விண் + வெளி
5. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: நீலவான்
6. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: இல்லாதியங்கும்
1