1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள்?
Answer: வேலுநாச்சியார்
2. வேலுநாச்சியார் கற்றிந்த மொழிகள் எவை?
Answer: தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது
3. சிவகங்கையின் மன்னர்?
Answer: முத்துவடுகநாதர்
4. வேலுநாச்சியார் யாரை மணந்து கொண்டார்?
Answer: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்
5. எங்கு நடைபெற்ற பெயரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்?
Answer: காளையார் கோவில்
6. வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்?
Answer: திண்டுக்கல்
7. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?
Answer: தாண்டவராயர்
8. வேலுநாச்சியாரின் தளபதிகள் யார்?
Answer: பெரிய மருது, சின்ன மருது
9. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலுநாச்சியார் கவலை கொண்டார்?
Answer: எட்டு ஆண்டுகள்
10. ஐதர்அலியுடன் வேலுநாச்சியார் எந்த மொழியில் பேசினார்?
Answer: உருது மொழி
1
11. ஐதர்அலியின் எத்தனை குதிரைப் படை வீரர்கள் வேலுநாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து உதவ வந்தனர்?
Answer: 5000 குதிரைப் படை வீரர்கள்
12. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் யார்?
Answer: மருது சகோதரர்கள்
13. பெண்கள் படைப்பிரிவுக்குக் தலைமை வகித்தவர் யார்?
Answer: குயிலி
14. எந்த நாள் சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கும் என்று வேலுநாச்சியார் கூறினார்?
Answer: விஜயதசமித் திருநாள்
15. வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொன்றனர்?
Answer: உடையாள் என்னும் பெண்ணை
16. உடையாளுடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக செலுத்தினார்?
Answer: தமது தாலியை
17. யார் ஆயுதக் கிடங்கில் உடலில் தீ வைத்துக் கொண்டு குதித்தவர் யார்?
Answer: குயிலி
18. வேலுநாச்சியாரின் காலம்?
Answer: 1730 - 1796
19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?
Answer: 1780
20. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்?
Answer: வேலு நாச்சியார்
2