6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - புதுமைகள்-செய்யும்-தேசமிது - வேலுநாச்சியார்

  Play Audio

1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள்?

Answer: வேலுநாச்சியார்

2. வேலுநாச்சியார் கற்றிந்த மொழிகள் எவை?

Answer: தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது

3. சிவகங்கையின் மன்னர்?

Answer: முத்துவடுகநாதர்

4. வேலுநாச்சியார் யாரை மணந்து கொண்டார்?

Answer: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்

5. எங்கு நடைபெற்ற பெயரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்?

Answer: காளையார் கோவில்

6. வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்?

Answer: திண்டுக்கல்

7. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

Answer: தாண்டவராயர்

8. வேலுநாச்சியாரின் தளபதிகள் யார்?

Answer: பெரிய மருது, சின்ன மருது

9. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலுநாச்சியார் கவலை கொண்டார்?

Answer: எட்டு ஆண்டுகள்

10. ஐதர்அலியுடன் வேலுநாச்சியார் எந்த மொழியில் பேசினார்?

Answer: உருது மொழி

1

11. ஐதர்அலியின் எத்தனை குதிரைப் படை வீரர்கள் வேலுநாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து உதவ வந்தனர்?

Answer: 5000 குதிரைப் படை வீரர்கள்

12. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் யார்?

Answer: மருது சகோதரர்கள்

13. பெண்கள் படைப்பிரிவுக்குக் தலைமை வகித்தவர் யார்?

Answer: குயிலி

14. எந்த நாள் சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கும் என்று வேலுநாச்சியார் கூறினார்?

Answer: விஜயதசமித் திருநாள்

15. வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொன்றனர்?

Answer: உடையாள் என்னும் பெண்ணை

16. உடையாளுடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக செலுத்தினார்?

Answer: தமது தாலியை

17. யார் ஆயுதக் கிடங்கில் உடலில் தீ வைத்துக் கொண்டு குதித்தவர் யார்?

Answer: குயிலி

18. வேலுநாச்சியாரின் காலம்?

Answer: 1730 - 1796

19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?

Answer: 1780

20. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்?

Answer: வேலு நாச்சியார்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்