1. "கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப் "எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: தேனரசன்
2. பிரும்மாக்கள் என்பதன் பொருள்?
Answer: படைப்பாளர்கள்
3. நெடி என்பதன் பொருள்?
Answer: நாற்றம்
4. மழலை என்பதன் பொருள்?
Answer: குழந்தை
5. வனப்பு என்பதன் பொருள்?
Answer: அழகு
6. மேனி என்பதன் பொருள்?
Answer: உடல்
7. தேனரசன் என்ன பணியாற்றினார்?
Answer: தமிழாசிரியர்
8. வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளவர் யார்?
Answer: தேனரசன்
9. எந்த கவிஞர்களின் கவிதைகளின் சமுதாய சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்பட்டது?
Answer: தேனரசன்
10. பூரிப்பு என்பதன் பொருள்?
Answer: மகிழ்ச்சி
1
11. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: தேனரசன்
12. மயிலும் மானும் வனத்திற்கு ----- தருகின்றன?
Answer: வனப்பு
13. மிளகாய் வற்றலின் ----- தும்மலை வரவழைக்கும்?
Answer: நெடி
14. அன்னை தான் பெற்ற ----- சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்?
Answer: மழலையின்
15. 'வனப்பில்லை 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: வனப்பு + இல்லை
16. 'வார்ப்பு + எனில் ' என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: வார்ப்பெனில்
2