1. ஒரே பாடலின் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?
Answer: இரட்டுறமொழிதல் எனப்படும்
2. இரட்டுறமொழிதலை ----- என்றும் கூறுவர்?
Answer: சிலேடை
3. "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
Answer: காளமேகப்புலவர்
4. வண்கீரை என்பதன் பொருள்?
Answer: வளமான கீரை
5. முட்டப்போய் என்பதன் பொருள்?
Answer: முழுதாகச் சென்று
6. மறித்தல் என்பதன் பொருள்?
Answer: தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
7. பரி என்பதன் பொருள்?
Answer: குதிரை
8. கால் என்பதன் பொருள்?
Answer: வாய்க்கால், குதிரையின் கால் காளமேகப்புலவரின் இயற்பெயர்?
1
9. வரதன் மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் ----- என்று அழைக்கப்படுகிறார்?
Answer: காளமேகப்புலவர்
10. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?
Answer: காளமேகப்புலவர்
11. காளமேகப்புலவரின் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது?
Answer: தனிப்பாடல் திரட்டு
12. 'ஏறப் பரியாகுமே 'என்னும் தொடரில் 'பரி 'என்பதன் பொருள்?
Answer: குதிரை
13. பொருந்தாத ஓசை உடைய சொல்? a. யாக்கையால் b. மேன்மையால் c. திரும்புகையில் d. அடிக்கையால்
Answer: c திரும்புகையில்
14. 'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: வண்ணம் + கீரை
15. கட்டி + அடித்தல் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: கட்டியடித்தல்
2