7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - திருக்குறள்

  Play Audio

1. இடும்மைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ ----- திருக்குறளில் வரும் சொல்?

Answer: தவர்

2. ----- தீமை உண்டாகும்?

Answer: செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

3. தன்குடியை சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ----- இருக்க கூடாது?

Answer: சோம்பல்

4. 'எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக் கிடைப்பது?

Answer: எழுத்து + என்ப

5. 'கரைந்துண்ணும் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: கரைந்து + உண்ணும்

6. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: கற்றனைத்தூறும்

7. பொருத்துக a. கற்கும் முறை - 1. செயல் b. உயிர்க்கும் கண்கள் - 2. காகம் c. விழுச்செல்வன் - 3. பிழையில்லாமல் கற்றல் d. எண்ணித் துணிக - 4. எண்ணும் எழுத்தும் e. கரவா கரைந்துண்ணும் - 5. கல்வி

Answer: a - 3, b - 4, c - 5, d - 1, e - 2

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்