1. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?
Answer: விருந்தோம்பல்
2. "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நிர்உலையுள்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: முன்றுரை அரையனார்
3. மாரி என்பதன் பொருள் என்ன?
Answer: மழை
4. வறந்திறந்த என்பதன் பொருள் என்ன?
Answer: வறண்டிருந்த
5. புகவா என்பதன் பொருள் என்ன?
Answer: உணவாக
6. மடமகள் என்பதன் பொருள் என்ன?
Answer: இளமகள்
7. நல்கினாள் என்பதன் பொருள் என்ன?
Answer: கொடுத்தாள்
8. முன்றில் என்பதன் பொருள் என்ன?
Answer: வீட்டின் முன் இடம் (திண்ணை இங்கு வீட்டைக் குறிக்கிறது
9. பழமொழி நானுறு என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: முன்றுரை அரையனார்
10. முன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
Answer: நான்காம் நூற்றாண்டு
11. முன்றுரை அரையனார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
Answer: சமண சமயம்
1
12. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?
Answer: பழமொழி நானுறு
13. பழமொழி நானுறில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?
Answer: 400 பாடல்கள்
14. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் எது?
Answer: பழமொழி நானுறு
15. மரம் வளர்த்தல் ----- பெறலாம்?
Answer: மாரி
16. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: நீர் + உலையில்
17. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதுக?
Answer: மாரியொன்று
2