7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - ஓதுவது-ஒழியேல் - அழியாச்-செல்வம்

  Play Audio

1. "வைப்புழிக் கோட்பாடா வாய்த்தீயிற் கேடில்லை" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: சமண முனிவர்

2. வைப்புழி என்பதன் பொருள் என்ன?

Answer: பொருள் சேமித்து வைக்கும் இடம்

3. கோட்பாடா என்பதன் பொருள் என்ன?

Answer: ஒருவரால் கொள்ளப்படாது

4. வாய்த்து ஈயில் என்பதன் பொருள் என்ன?

Answer: வாய்க்கும்படி கொடுத்தாலும்

5. விச்சை என்பதன் பொருள் என்ன?

Answer: கல்வி

6. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?

Answer: நாலடியார்

7. பதினெண் கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது?

Answer: நாலடியார்

8. நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?

Answer: 400

9. நாலடி நானுறு என அழைக்கப்படும் நூல் எது?

Answer: நாலடியார்

10. வேளாண்வேதம் என அழைக்கப்படும் நூல் எது?

Answer: நாலடியார்

11. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புகளை கொண்ட நூல் எது?

Answer: நாலடியார்

1

12. "நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற தொடரில் நால் எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்?

Answer: நாலடியார்

13. "நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி "என்ற தொடரில் இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்?

Answer: திருக்குறள்

14. "வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது" என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: தனிப்பாடல் திரட்டு

15. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?

Answer: கல்வி

16. கல்வியைப் போல் ----- செல்லாத செல்வம் வேறில்லை?

Answer: கேடில்லாத

17. 'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: வாய் + தீயின்

18. 'கேடில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: கேடு + இல்லை

19. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: எவனொருவன்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்