1. உலகில் அழியாத செல்வம்?
Answer: கல்வி
2. மகாத்மா காந்தியின் தயார் பெயர்?
Answer: புத்திலிபாய்
3. காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை எழுதியவர் யார்?
Answer: திருவள்ளுவர்
4. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: திருவள்ளுவர்
5. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்" கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என கூறியவர் யார்?
Answer: திருவள்ளுவர்
6. 'நன்றின்பால் உய்ப்பது அறிவு ' என்று கூறியவர்?
Answer: திருவள்ளுவர்
7. நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் யார்?
Answer: பாரதியார்
8. கற்க கசடற கற்பவை என்று கூறியவர்?
Answer: திருவள்ளுவர்
9. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர்?
Answer: வீ. முனிசாமி
10. திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: வீ. முனிசாமி
1
11. வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?
Answer: வீ. முனிசாமி
12. உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்ற புகழ்மிக்க நூல் எழுதியவர் யார்?
Answer: வீ. முனிசாமி
13. சிந்தனைக் களஞ்சியம் என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: வீ. முனிசாமி
14. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்?
Answer: காலம் அறிதல்
15. கல்வியில்லாத நாடு ----- வீடு?
Answer: விளக்கில்லாத
16. 'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் 'என்று பாடியவர்?
Answer: பாரதியார்
17. 'உயர்வடைவோம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: உயர்வு + அடைவோம்
18. இவை + எல்லாம் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: இவையெல்லாம்
2