1. இளமையில் கல் என்று கூறியவர் யார்?
Answer: ஒளவையார்
2. பள்ளி மருதிறப்பு என்ற கதையை எழுதியவர் யார்?
Answer: சுப்ரபாரதிமணியன்
3. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை எழுதியவர் யார்?
Answer: சுப்ரபாரதிமணியன்
4. பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல் எழுதியவர் யார்?
Answer: சுப்ரபாரதிமணியன்
5. கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் யார்?
Answer: சுப்ரபாரதிமணியன்
1