7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - ஓதுவது-ஒழியேல் - பள்ளி-மறுதிறப்பு

  Play Audio

1. இளமையில் கல் என்று கூறியவர் யார்?

Answer: ஒளவையார்

2. பள்ளி மருதிறப்பு என்ற கதையை எழுதியவர் யார்?

Answer: சுப்ரபாரதிமணியன்

3. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை எழுதியவர் யார்?

Answer: சுப்ரபாரதிமணியன்

4. பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல் எழுதியவர் யார்?

Answer: சுப்ரபாரதிமணியன்

5. கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் யார்?

Answer: சுப்ரபாரதிமணியன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்