1. இந்தியாவின் வணமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: ஜாதவ்பயேங்
2. ஜாதவ்பயேங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
Answer: அஸ்ஸாம் மாநிலம், ஜோர்விராட் மாவட்டம்
3. ஜாதவ்பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை உருவாக்கினார்?
Answer: பிரம்மபுத்திரா
4. ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட் உருவாக்கியுள்ளார்?
Answer: 30 ஆண்டுகள்
5. ஜாதவ்பயேங் காட்டில் என்ன வகையான மரத்தை நாட்டார்?
Answer: மூங்கில் மரம்
6. ஜாதவ்பயேங் சந்தித்த வேளாண் பேராசிரியர் யார்?
Answer: ஜாதுநாத்
7. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?
Answer: 2012
8. ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு?
Answer: 2015
9. ஜாதவ்பயேங்க்கு 'மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கிய பல்கலைக்கழகம் எது?
Answer: கெளகாந்தி பல்கலைக்கழகம்
1
10. ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றிய அறிய வந்த வனவிலங்கு ஆர்வலர் யார்?
Answer: ஜிட்டுகளிட்டா
11. ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றி செய்தி எந்த இதழில் வெளியானது?
Answer: டைம்ஸ் ஆப் இந்திய
2