7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - அணிநிழல்-காடு - விலங்குகள்-உலகம்

  Play Audio

1. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் எது?

Answer: காடு

2. மனிதனின் முதல் இருப்பிடம் எது?

Answer: காடு

3. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?

Answer: முண்டந்துறை புலிகள் காப்பகம்

4. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு?

Answer: 895சதுர கிலோ மீட்டர்

5. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

Answer: இரண்டு (ஆகிய யானை, ஆப்பிரிக்க யானை)

6. யானைக் கூட்டதிற்குத் தலைமை தாங்குவது எது?

Answer: பெண் யானை

7. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது?

Answer: யானை

8. யானை ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு உட்கொள்ளும்?

Answer: 250 கிலோ புல்

9. யானை ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்தும்?

Answer: 65 லிட்டர்

10. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைத்துள்ள இடம்?

Answer: மேட்டுப்பாளையம் (கோவை)

1

11. இளநிலை மற்றும் முதுநிலை வனவியல் படிப்புகள் எங்கு கற்பிக்கப்படுகிறது?

Answer: கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

12. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டியை ஈனும்?

Answer: 90நாட்கள் (3 மாதம்)

13. எந்த விலங்கு ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடாக கருதப்படுகிறது?

Answer: புலி

14. கிர் சரணாலயம் எங்கு உள்ளது?

Answer: குஜராத் மாநிலம்

15. சிங்கத்தின் வகைகள் எத்தனை?

Answer: இரண்டு (ஆகிய சிங்கம், ஆப்பிரிக்க சிங்கம்)

16. நீளம், உயரம், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட சிறந்தது?

Answer: புலி

17. இயற்கை விஞ்ஞனிகள் காட்டுக்கு அரசன் என்று எந்த விலங்கை கூறுகின்றனர்?

Answer: புலி

18. இந்தியாவில் காணப்படும் மான் வகைகள்?

Answer: சருகுமான், மிளாமான், வெளிமான்

19. ஆசிய யானைகளின் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது?

Answer: தந்தம்

20. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைத்துள்ள இடம்?

Answer: முண்டந்துறை

2

21. 'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: காடு + ஆறு

22. 'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: அனைத்து + உண்ணி

23. 'நேரம் + ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: நேரமாகி

24. 'வேட்டை + ஆடிய ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: வேட்டையாடிய

25. 'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு ----- ?

Answer: புலி

26. யானைக் கூட்டத்திற்கு ஒரு ----- யானைதான் தலைமை தாங்கும்?

Answer: பெண்

27. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ----- ?

Answer: அடர்ந்த முடிகள்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்