7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - அணிநிழல்-காடு - திருக்குறள்

  Play Audio

1. "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் "என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் யார்?

Answer: ஒளவையார்

2. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்?

Answer: திருவள்ளுவர்

3. முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் என்று போற்றப்படுபவர் யார்?

Answer: திருவள்ளுவர்

4. தமிழ் நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்?

Answer: திருக்குறள்

5. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாள் என்ற மூன்று பகுப்புகளை கொண்ட நூல்?

Answer: திருக்குறள்

6. திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

Answer: 38

7. திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

Answer: 70

8. திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களில் எண்ணிக்கை?

Answer: 25

9. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை?

Answer: 133

10. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை?

Answer: 1330

1

11. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் நூல்?

Answer: திருக்குறள்

12. வாய்மை எனப்படுவது?

Answer: தீங்குதாரத சொற்களைப் பேசுதல்

13. ----- செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

Answer: பொறாமை உள்ளவன்

14. 'பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: பொருள் + செல்வம்

15. 'யாதெனில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: யாது + எனின்

16. தன் + நெஞ்சு என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: தன்நெஞ்சு

17. தீது + உண்டோ என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: தீதுண்டோ

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்