1. "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் "என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் யார்?
Answer: ஒளவையார்
2. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்?
Answer: திருவள்ளுவர்
3. முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் என்று போற்றப்படுபவர் யார்?
Answer: திருவள்ளுவர்
4. தமிழ் நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்?
Answer: திருக்குறள்
5. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாள் என்ற மூன்று பகுப்புகளை கொண்ட நூல்?
Answer: திருக்குறள்
6. திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
Answer: 38
7. திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
Answer: 70
8. திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களில் எண்ணிக்கை?
Answer: 25
9. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை?
Answer: 133
10. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை?
Answer: 1330
1
11. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் நூல்?
Answer: திருக்குறள்
12. வாய்மை எனப்படுவது?
Answer: தீங்குதாரத சொற்களைப் பேசுதல்
13. ----- செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?
Answer: பொறாமை உள்ளவன்
14. 'பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: பொருள் + செல்வம்
15. 'யாதெனில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: யாது + எனின்
16. தன் + நெஞ்சு என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: தன்நெஞ்சு
17. தீது + உண்டோ என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: தீதுண்டோ
2