1. நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதை தம் முதன்மையான கடமைகளும் ஒன்றாக கருதியவர்கள்?
Answer: தமிழர்கள்
2. "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவிதி என்மகன்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: காவரற்பெண்டு
3. "ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே போர்க்களத் தானே" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Answer: புறநாநூறு
4. சிற்றில் என்பதன் பொருள்?
Answer: சிறு வீடு
5. கல் அளை என்பதன் பொருள்?
Answer: கற்குகை
6. யாண்டு என்பதன் பொருள்?
Answer: எங்கே
7. ஈன்ற வயிறு என்பதன் பொருள்?
Answer: பெற்றெடுத்த வயிறு
8. சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்?
Answer: காவற்பெண்டு
9. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?
Answer: காவற்பெண்டு
10. சங்ககாலப் பெண்புலவரான காவற்பெண்டு புறநானுற்றில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
Answer: ஒன்று
1
11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?
Answer: புறநானுறு
12. பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்?
Answer: புறநானுறு
13. யாண்டு என்னும் சொல்லின் பொருள்?
Answer: எங்கு
14. 'யாண்டுளனோ '? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: யாண்டு + உளனோ?
15. கல் + அளை என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: கல்லளை
2