7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - புலி-தங்கிய-குகை

  Play Audio

1. நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதை தம் முதன்மையான கடமைகளும் ஒன்றாக கருதியவர்கள்?

Answer: தமிழர்கள்

2. "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவிதி என்மகன்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: காவரற்பெண்டு

3. "ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே போர்க்களத் தானே" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநாநூறு

4. சிற்றில் என்பதன் பொருள்?

Answer: சிறு வீடு

5. கல் அளை என்பதன் பொருள்?

Answer: கற்குகை

6. யாண்டு என்பதன் பொருள்?

Answer: எங்கே

7. ஈன்ற வயிறு என்பதன் பொருள்?

Answer: பெற்றெடுத்த வயிறு

8. சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்?

Answer: காவற்பெண்டு

9. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?

Answer: காவற்பெண்டு

10. சங்ககாலப் பெண்புலவரான காவற்பெண்டு புறநானுற்றில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?

Answer: ஒன்று

1

11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

Answer: புறநானுறு

12. பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்?

Answer: புறநானுறு

13. யாண்டு என்னும் சொல்லின் பொருள்?

Answer: எங்கு

14. 'யாண்டுளனோ '? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: யாண்டு + உளனோ?

15. கல் + அளை என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: கல்லளை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்