1. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: உடுமலை நாராயணகவி
2. "சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு "என்ற பாடலின் ஆசிரியர்?
Answer: உடுமலை நாராயணகவி
3. ஒப்புமை என்பதன் பொருள்?
Answer: இணை
4. அற்புதம் என்பதன் பொருள்?
Answer: விந்தை
5. முகில் என்பதன் பொருள்?
Answer: மேகம்
6. உபகாரி என்பதன் பொருள்?
Answer: வள்ளல்
7. பகைவரை வென்றதைப் பாடுவது?
Answer: பரணி
8. இசைப்பாடல் நூல் எது?
Answer: பரிபாடல்
9. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவன் யார்?
Answer: பாரி
10. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?
Answer: குமண வள்ளல்
1
11. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?
Answer: உடுமலை நாராயணக்கவி
12. தமது திரைப்பட பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர் யார்?
Answer: உடுமலை நாராயணக்கவி
13. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?
Answer: பரணி
14. வானில் ----- கூட்டம் திரண்டதால் மழை பொழியும்?
Answer: முகில்
15. 'இரண்டல்ல 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: இரண்டு + அல்ல
16. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: தந்து + உதவும்
17. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தேழுதக் கிடைக்கும் சொல்?
Answer: ஒப்புமையில்லாத
2