7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதத்தமிழ் - பேச்சுமொழியும்-எழுத்துமொழியும்

  Play Audio

1. தமது எண்ணங்களையும் உணர்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே ----- ஆகும்?

Answer: மொழி

2. மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது?

Answer: மொழியின் மூலமாக

3. வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது?

Answer: பேச்சுமொழியாகும்

4. பேசுவதும், கேட்பதும் மொழியின் ----- நிலையாகும்?

Answer: முதல்நிலை

5. எழுதப்படுவதும், பாடிக்கப்படுவதும் மொழியின் ----- நிலை ஆகும்?

Answer: இரண்டாம் நிலை

6. உடனடிப் பயன்பாட்டிற்கு உதவுவது எது?

Answer: ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி

7. நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரிய மொழி எது?

Answer: எழுத்து மொழி

8. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது?

Answer: பேச்சுமொழி

1

9. 'எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் ' எனக் கூரியவர்?

Answer: மு. வரதராசனார்

10. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: நன்நூல்

11. பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ----- என்பர்?

Answer: வட்டார மொழி

12. வட்டார மொழிக்கு எகா?

Answer: இருக்கிறது என்னும் சொல் 'இருக்கு', 'இருக்குது ', 'கீது '

13. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் எவை?

Answer: கன்னடம், தெலுங்கு

14. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே ----- மொழியாகும்?

Answer: எழுத்து மொழியாகும்

15. பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்?

Answer: உலகவழக்கு

16. எழுத்து மொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்?

Answer: இலக்கிய வழக்கு

17. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது?

Answer: இறட்டை வழக்கு மொழி

18. தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் யார்?

Answer: தொல்காப்பியர்

2

19. 'நல்லாச் சாப்ட்டான்' என்பது?

Answer: பேச்சுமொழி (உலக வழக்கு)

20. 'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது?

Answer: எழுத்து மொழி (இலக்கிய வழக்கு)

21. எந்த மொழியில் குரல் ஏற்ற தாழ்வு, உடல் மொழி போன்றவற்றிக்கு இடமில்லை?

Answer: எழுத்து மொழி

22. எந்த மொழியில் சிந்திப்பதற்கான நேரம் மற்றும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை?

Answer: பேச்சு மொழி

23. குழந்தைக்கு தாய் மொழி எவ்வாறு அறிமுகமாகிறது?

Answer: கேட்டல், பேசுதல்

24. குழந்தைக்கு பிறமொழிகள் எவ்வாறு அறிமுகமாகிறது?

Answer: படித்தல், எழுதுதல்

25. தமிழை ----- மொழி என்பர்?

Answer: இறட்டை வழக்கு மொழி

26. "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: பாவேந்தர்

27. "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுஉம் வேண்டும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: பாவேந்தர்

28. மொழியின் முதல் நிலை பேசுதல் ----- ஆகியவனாகும்?

Answer: கேட்டல்

29. ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்?

Answer: எழுத்து

30. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று?

Answer: தெலுங்கு

31. பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்?

Answer: உலக

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்