1. "அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை எழுதியவர் யார்?
Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
2. "இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம் "என்ற பாடலை எழுதியவர் யார்?
Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. ஊக்கிவிடும் என்பதன் பொருள்?
Answer: ஊக்கப்படுத்தும்
4. விரதம் என்பதன் பொருள்?
Answer: நோன்பு
5. குறி என்பதன் பொருள்?
Answer: குறிக்கோள்
6. பொழிகிற என்பதன் பொருள்?
Answer: தருகின்ற
7. நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: கவிஞர் வெ. இராமலிங்கனர்
8. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
1
9. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பன்முகத்தன்மை என்ன?
Answer: தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்
10. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
11. மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்?
Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
12. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று பாடியவர் யார்?
Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
13. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்?
Answer: வழி
14. 'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: குரல் + ஆகும்
15. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தழுதக் கிடைக்கும் சொல்?
Answer: வானொலி
2