1. தமிழ் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
Answer: 2 (முதலெழுத்து, சார்பெழுத்து)
2. முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
Answer: 30
3. உயிர் எழுத்துகள் - 12எழுதுத்கள் மெய் எழுத்துகள் - 18எழுத்துகள் மொத்தம் 30 எழுத்து சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
Answer: 10வகைப்படும்
4. குற்றியலுகரம் என்பதனை பிரித்து எழுதுக?
Answer: குறுமை + இயல் + உகரம்
5. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது?
Answer: குற்றியலுகரம்
6. குற்றியலுகரத்துக்கு எகா?
Answer: காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு
7. தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லினம் உகரங்கள் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ----- என்கிறோம்?
Answer: முற்றியலுகரம்
8. முற்றியலுகரத்துக்கு எகா?
Answer: புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
9. தமிழ் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படும் அசைச் சொற்கள் எவை?
Answer: கரம், கான், காரம், கேனம்
1
10. குறில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?
Answer: கரம்
11. நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?
Answer: கான்
12. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?
Answer: காரம்
13. ஆய்த எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?
Answer: கேனம்
14. குற்றியலுகரம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
Answer: ஆறு
15. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?
Answer: நெடில்தொடர்க் குற்றியலுகரம்
16. நெடில்தொடர்க் குற்றியலுகரம் எகா?
Answer: பாகு, மாசு, பாடு, காது, ஆறு
17. ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் வருவது?
Answer: நெடில்தொடர்க் குற்றியலுகரம்
18. ஆய்த எழுத்தை தொடந்து வரும் குற்றியலுகரம்?
Answer: ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
19. ஆய்தத்தொடர் குற்றியலுகரத்திற்கு எகா?
Answer: எஃகு, அஃது
20. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?
Answer: உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
21. உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?
Answer: அரசு (ர = ர் + அ)
22. வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?
Answer: வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
2
23. வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?
Answer: பாக்கு, பேச்சு, பாட்டு, உப்பு, பற்று
24. மெல்லின (ங், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?
Answer: மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
25. மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?
Answer: பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
26. இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?
Answer: இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
27. இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?
Answer: எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
28. குற்றியலுகரச் சொற்கள் ----- என்னும் எழுத்தை தொடர்ந்து வருவது இல்லை?
Answer: வ்
29. இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் எவ்வெழுத்து இறுதியாக இடம்பெறாது?
Answer: சு, டு, று
30. தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து அரைமாத்திரை அளவாக குறுகி ஒலிக்கும் இகரம்?
Answer: குற்றியலிகரம் எனப்படும்
31. குற்றியலிகரம் பிரித்து எழுதுக?
Answer: குறுமை + இயல் + இகரம்
3