1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?
Answer: நா. வானமாமலை
2. கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது?
Answer: பஞ்சாலக்குறிஞ்சி
3. கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியில் திருவாக்கு அருபவள் யார்?
Answer: சக்கமாதேவி
4. எந்த மன்னனின் பெயரை சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூட காகம் குடிக்காது?
Answer: வீரபாண்டிய கட்டபொம்மன்
5. சூரன் என்பதன் பொருள்?
Answer: வீரன்
6. பொக்கிசஷம் என்பதன் பொருள்?
Answer: செல்வம்
7. சாஸ்தி என்பதன்பொருள்?
Answer: மிகுதி
8. விஸ்தாரம் என்பதன் பொருள்?
Answer: பெரும்பரப்பு
9. வாரணம் என்பதன் பொருள்?
Answer: யானை
10. பரி என்பதன் பொருள்?
Answer: குதிரை
11. சிங்காரம் என்பதன் பொருள்?
Answer: அழகு
12. கழுகு என்பதன் பொருள்?
Answer: பாக்கு
1
13. ஊர்வலத்தின் முன்னால் ----- அசைந்து வந்தது?
Answer: வாரணம்
14. பாஞ்சாலக்குறிச்சியில் ----- நாயை விரட்டிடும்?
Answer: முயல்
15. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது?
Answer: மாடி வீடு
16. "பூட்டுங்கதவுகள் "என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: பூட்டும் + கதவுகள்
17. 'தோரணமேடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: தோரணம் + மேடை
18. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: வாசலலங்காரம்
19. பொருத்துக : a) பொக்கிஷம் - 1. அழகு b) சாஸ்தி - 2. செல்வம் c) விஸ்தாரம் - 3. மிகுதி d) சிங்காரம் - 4. பெரும் பரப்பு
Answer: a - 2, b - 3, c - 4, d - 1
2