1. "ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஏலேலங்கிடி ஏலேலோ" என்ற பாடலின் தொகுப்பாசிரியர் யார்?
Answer: கி. வா. ஜகந்நாதன்
2. குழி என்பதன் பொருள் என்ன?
Answer: நில அளவைப்பெயர்
3. சாண் என்பதன் பொருள் என்ன?
Answer: நீட்டல் அளவைப்பெயர்
4. மணி என்பதன் பொருள் என்ன?
Answer: முற்றிய நெல்
5. சும்மாடு என்பதன் பொருள் என்ன?
Answer: பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்து கொள்ளும் துணிச்சுருள்
6. சீலை என்பதன் பொருள் என்ன?
Answer: புடவை
7. மடை என்பதன் பொருள் என்ன?
Answer: வயலுக்கு நீர் வரும் வழி
8. கழலுதல் என்பதன் பொருள் என்ன?
Answer: உதிர்தல்
9. நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர் இதற்க்கு ----- என்று பெயர்?
Answer: போரடித்தல்
10. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எது?
Answer: நாட்டுப்புற பாடல்
11. நாட்டுப்புற பாடலின் வேறு பெயர் என்ன?
Answer: வாய்மொழி இலக்கியம்
1
12. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள் மலை அருவி என்னும் நூலாக தொகுத்தவர் யார்?
Answer: ஜகந்நாதன்
13. உழவர் சேற்று வயலில் ----- நடுவர்?
Answer: நாற்று
14. வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை ----- செய்வர்?
Answer: அறுவடை
15. 'தேர்ந்தெடுத்து ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: தேர்ந்து + எடுத்து
16. 'ஓடை + எல்லாம் ' என்பதனைச் சேர்த்தெழுதுக?
Answer: ஓடையெல்லாம்
17. பொருத்துக: நாற்று
Answer: நடுதல்
18. நீர்
Answer: பாய்ச்சுதல் கதிர்
19. களை
Answer: பறித்தல்
2