1. "அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு அது குயில் குஞ்சு என்று தெரிந்தது" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: சே. பிருந்தா
2. மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Answer: சே. பிருந்தா
3. கூடு கட்டத் தெரியாத பறவை எது?
Answer: குயில்
4. 'தானொரு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: தான் + ஒரு
1