7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - மானுடம்-வெல்லும் - தன்னை-அறிதல்

  Play Audio

1. "அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு அது குயில் குஞ்சு என்று தெரிந்தது" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: சே. பிருந்தா

2. மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

Answer: சே. பிருந்தா

3. கூடு கட்டத் தெரியாத பறவை எது?

Answer: குயில்

4. 'தானொரு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: தான் + ஒரு

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்