1. "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: கண்ணதாசன்
2. சந்தன் என்பதன் பொருள் என்ன?
Answer: அமைதி
3. மகத்துவம் என்பதன் பொருள் என்ன?
Answer: சிறப்பு
4. பேதங்கள் என்பதன் பொருள் என்ன?
Answer: வேறுபாடுகள்
5. தரணி என்பதன் பொருள் என்ன?
Answer: உலகம்
6. தத்துவம் என்பதன் பொருள் என்ன?
Answer: உண்மை
7. இரக்கம் என்பதன் பொருள் என்ன?
Answer: கருணை
8. பொறுமை எதை அட்சி செய்யும் என்று இயேசு நாதர் கூறுகிறார்?
Answer: மண்ணையும் விண்ணையும்
9. பொருள் ஈட்டுதலில் எவ்வழியை பின்பற்றவேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்?
Answer: அற வழியை பின்பற்ற வேண்டும்
10. இறைவன் இரக்கத்தை எவ்வாறு பெற முடியும்?
Answer: பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் மனிதன் வாழ்வு மலர்ச் சோலையாக எப்பொழுது மாறும்?
1
11. கண்ணதாசன் இயற்பெயர் என்ன?
Answer: முத்தையா
12. கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Answer: கண்ணதாசன்
13. தமிழக அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
Answer: கண்ணதாசன்
14. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?
Answer: இயேசுக்காவியம்
15. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது?
Answer: பொறுமை
16. சாந்த குணம் உடையவர்கள் ----- முழுவதையும் பெறுவார்?
Answer: உலகம்
17. 'மலையளவு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: மலை + அளவு
18. 'தன்னோடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: தன் + நாடு
19. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதுக?
Answer: இவையில்லாது
20. பொருத்துக: சாந்தம்?
Answer: அமைதி
21. மகத்துவம்?
Answer: சிறப்பு
22. தாரணி?
Answer: உலகம்
23. இரக்கம்?
Answer: கருணை
2