1. கன்னட மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
Answer: பாவண்ணன்
2. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: பாவண்ணன்
3. பயணம் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: பிரயாணம்
1