1. பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை யாவை?
Answer: உழவு மற்றும் நெசவு
2. மக்களின் மானம் காப்பது எது?
Answer: நெசவு
3. காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Answer: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
4. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் சிறுகதைகளுக்கான என்ன விருதை பெற்றார்?
Answer: இலக்கிய சிந்தனை விருது
5. கன்னிவாடி, குணாச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை போன்ற நூல்கள் எழுதியவர்?
Answer: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
1
6. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது?
Answer: புணர்ச்சி எனப்படும்
7. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது?
Answer: உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்
8. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது?
Answer: மெய்யிற்றுப் புணர்ச்சி எனப்படும்
9. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது?
Answer: உயிர்முதல் புணர்ச்சி எனப்படும் வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்ததாக இருந்தால் அஃது?
10. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
Answer: மூன்று வகை (தோன்றல், திரிதல், கெடுதல்)
11. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது?
Answer: தோன்றல் விகாரம் ஆகும்
12. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது?
Answer: திரிதல் விகாரம் ஆகும்
13. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது?
Answer: கெடுதல் விகாரம் ஆகும்
14. விகாரப் புணர்ச்சி ----- வகைப்படும்?
Answer: மூன்று
15. "பாலாடை' இச்சொல்லுக்குரிய புணர்ச்சி?
Answer: இயல்பு புணர்ச்சி
16. thread ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: நூல்
17. loom ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: தறி
18. tanning ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: தோல் பதனிடுதல்
19. stich ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: தையல்
20. factory ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: ஆலை
21. dyeing ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: சாயம் ஏற்றுதல்
22. readymade dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: ஆயத்த ஆடை
2