1. அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாக கொண்டவர்கள்?
Answer: தமிழர்கள்
2. பகைவரை அன்சச்செய்யும் வீரமும் அன்சியோடும் பகைவரை துன்புறுத்தாத அறமும் ----- மாண்பினை நமக்கு உணர்த்துவன?
Answer: தமிழரின்
3. "எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல் மாறிலிகொள்"என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்?
Answer: கலிங்கத்துப்பரணி
4. "வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வலழி தேடி"என்ற கலிங்கத்துப்பரணி பாடலை பாடியவர் யார்?
Answer: ஜெயன்கொண்டார்
5. மறலி என்பதன் பொருள் என்ன?
Answer: காலன்
6. கரி என்பதன் பொருள் என்ன?
Answer: யானை
7. தூறு என்பதன் பொருள் என்ன?
Answer: புதர்
8. அருவர் என்பதன் பொருள் என்ன?
Answer: தமிழர்
9. உடன்றன என்பதன் பொருள் என்ன?
Answer: சினந்து எழுந்தன
10. வழிவர் என்பதன் பொருள் என்ன?
Answer: நழுவி ஓடுவர்
1
11. பிலம் என்பதன் பொருள் என்ன?
Answer: மலைக்குகை
12. மண்டுதல் என்பதன் பொருள் என்ன?
Answer: நெருங்குதல்
13. இறைஞசினார் என்பதன் பொருள் என்ன?
Answer: வணங்கினர்
14. முழை என்பதன் பொருள் என்ன?
Answer: மலைக்குகை
15. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்?
Answer: ஜெயன்கொண்டார்
16. ஜெயன்கொண்டார் எங்கு பிறந்தார்?
Answer: தீபன்குடி
17. முதலாம் குலோத்துங்க சோழனுடைய அவைக்கள புலவராக திகழ்ந்தவர் யார்?
Answer: ஜெயன்கொண்டார்
18. ஜெயங்கொண்டாரை பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என அழைத்தவர் யார்?
Answer: பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
19. 96வகை சிற்றிலக்கியங்களி ஒன்று?
Answer: காலிங்கத்துப்பரணி
20. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி எது?
Answer: காலிங்கத்துப்பரணி
2
21. காலிங்கத்துப்பரணி யாருடைய வெற்றியை பேசுகிறது?
Answer: முதலாம் குலோத்துங்கன் சோழன் மற்றும் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான்
22. கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்?
Answer: ஒட்டக்கூத்தர்
23. கலிங்கத்துப்பரணி எதனால் பாடப்பட்டது?
Answer: கலித்தாழிசையால்
24. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
Answer: 599
25. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
Answer: பரணி
26. சிங்கம் ----- யில் வாழும்?
Answer: முழை
27. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு?
Answer: அச்சம்
28. "வெங்கிரி"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: வெம்மை + கரி
29. "என்றிருள்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: என்று + இருள்
30. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: போலுடன்றன
3